நண்பர்களே ஜிதமிழ் தொலைக்காட்சியின் மிக பிரபலம் அடைந்த மற்றும் அனைத்து தரப்பு தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி ஒரு சிறு கண்ணொட்டம்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஇணையத்தில் இருந்து தொடங்கிய தொலைக்காட்சி ஜி தமிழ்.ஆரம்ப காலத்தில் மிக எளிதான நிகழ்ச்சிகளை தொடங்கிய ஜி தமிழ் பின்பு படிபடியாக திரைப்படம்.நாடகம்.மற்றும் நடன தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியது
.ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு தொடங்கிய நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை .இயக்குனர் சரவணன் அவர்களின் முலம் ஜி தமிழ் மாவட்ட நிருபர்களை கொண்டு உணமை தகவல்களை சேகரித்து செய்திவாசிப்பளார் நிர்மலா பெரியசாமி அவர்களின் தொகுப்புடன் தொடங்கியது.
குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை ஒரு பொதுவான அரஙகில் அந்த குடும்ப பிரச்சனைகளுக்கான தீர்வை காணும் பொதுபடையான நிகழ்ச்சியாக விளங்கியது.இதன் முலம் சில உண்மை சம்பவங்களை கண்டறிய முடிந்தது.தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இப்படியோரு நிகழ்ச்சியை கண்டதில்லை.தங்கள் குடும்பங்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகளை தீர்வு காண இயலாதவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வழிகாட்டி என்று சொல்லாம்.உண்மையை சொன்னால் குடும்ப பெண்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கிறது.
மற்ற தொலைக்காட்சிகள் திரைப்படம்,நாடகம் என்ற நிலையில் செயல்படும் பொழுது அவைகளுக்கு மத்தியில் ஜி தமிழ்யின் இந்த முயற்சி பாராட்டுக் கூறியது.இன்றைய இளைய தலைமுறையான ஆண்கள் மற்றும் பெண்கள் போன்றோர் இந்நிகழ்ச்சியை காண்பது மிக சிறந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஇணையத்தில் இருந்து தொடங்கிய தொலைக்காட்சி ஜி தமிழ்.ஆரம்ப காலத்தில் மிக எளிதான நிகழ்ச்சிகளை தொடங்கிய ஜி தமிழ் பின்பு படிபடியாக திரைப்படம்.நாடகம்.மற்றும் நடன தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியது
.ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு தொடங்கிய நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை .இயக்குனர் சரவணன் அவர்களின் முலம் ஜி தமிழ் மாவட்ட நிருபர்களை கொண்டு உணமை தகவல்களை சேகரித்து செய்திவாசிப்பளார் நிர்மலா பெரியசாமி அவர்களின் தொகுப்புடன் தொடங்கியது.
குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை ஒரு பொதுவான அரஙகில் அந்த குடும்ப பிரச்சனைகளுக்கான தீர்வை காணும் பொதுபடையான நிகழ்ச்சியாக விளங்கியது.இதன் முலம் சில உண்மை சம்பவங்களை கண்டறிய முடிந்தது.தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இப்படியோரு நிகழ்ச்சியை கண்டதில்லை.தங்கள் குடும்பங்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகளை தீர்வு காண இயலாதவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வழிகாட்டி என்று சொல்லாம்.உண்மையை சொன்னால் குடும்ப பெண்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கிறது.
மற்ற தொலைக்காட்சிகள் திரைப்படம்,நாடகம் என்ற நிலையில் செயல்படும் பொழுது அவைகளுக்கு மத்தியில் ஜி தமிழ்யின் இந்த முயற்சி பாராட்டுக் கூறியது.இன்றைய இளைய தலைமுறையான ஆண்கள் மற்றும் பெண்கள் போன்றோர் இந்நிகழ்ச்சியை காண்பது மிக சிறந்தது.
No comments:
Post a Comment