நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா நான்கு புதிய செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் வழங்கியுள்ளது.இதில் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.ஜி மிடியா நிறுவனம் வட இந்தியாவில் உள்ள சில மாநில மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கி அமோக ஆதரவினை பெற்றதை அடுத்து மேலும் நான்கு தொலைக்காட்சிகள் பெங்காளி.ஹிந்தி.மாரத்தி.தமிழ் மொழிகளில் தொடங்கவிருக்கின்றனா்.ஒன் சென்னை.ஒன் மும்பை.ஒன் டெல்லி.ஒன் கொல்கத்தா என்ற பெயாில் தொலைக்காட்சிகளுக்கான அனுமதி
பெறப்பட்டுள்ளது.விரைவில் ஜி மிடியா நிறுவனம் இப் புதிய செய்திகள் தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜி மிடியா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் இவ்வாண்டு இறுதிகுள் சோதனை ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் செய்திகள் தொலைக்காட்சி வாிசையில் சில முன்னனி நிறுவன தொலைக்காட்சிகளை முதன்மையாக செயல்பட்டு மக்களின் ஆதரவை பெறுவதை அடுத்து ஜீ மிடியா செய்தி தொலைக்காட்சிக்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அனைத்து தரப்பு செய்திகளை தரும் தொலைக்காட்சியாக அமையலாம்.தமிழகத்தில் ஜி மிடியாவின் முன்றவாது தொலைக்காட்சி ஒன் சென்னை ஆகும்.ஜீ மிடியாவின் நிறுவனத்தின் ஜி தமிழ்.ஜி தமிழ் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் ஆங்கில இணையதளம்