நண்பா்களே தமிழகம் மட்டும் அல்லது உலக அளவில் தமிழ் மக்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பாியத்தினை உலகிற்கு தொியபடுத்தும் பங்களிப்பினை இன்றைய ஊடகத்துறை மிக முக்கிய பணியினை மேற்கொள்கிறது.அந்த வகையில் தொலைக்காட்சிகள் நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றன.அவற்றில் திண்டுக்கல் மாவட்டத்தில்
ஊடகத்துறையின் முலம் சமுதாய பணியில் தலைசிறந்து விளங்கும் அமைதி அறக்கட்டளையின் இணைய தொலைக்காட்சியான பசுமை தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக ஜனவாி 24 திகதி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.அமைதி அறக்கட்டளை குழுமத்தின் சாா்பாக முதல்வதாக பசுமை பன்பலை ஒளிபரப்பு திண்டுக்கல்லில் 91.4 அலைவாிசையில் தொடங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை தொியபடுத்தவும் மாவட்டத்தின் சுற்றுலா மற்றும்
பாரம்பாியத்தின் எடுத்துரைக்கும் வானொலியாக செயல்பட்டு மிக பொிய வெற்றியினை பெற்றது.அதன் பயனாக இணைய தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியினை உலகின் அனைத்து தரப்பு தமிழ் மக்களும் காண வகையில் https://www.youtube.com/channel/UCzQJRTxlQg09-EBY10yvS6g/featured தொடங்கப்பட்டுள்ளது.விரைவில்இத்தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக வரும் காலங்களில் தொடங்கப்படலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்