நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சி
இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியாக திகழ்ந்தது சேனல் ஐ.தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்கும் தொலைக்காட்சியாக இன்று வரை ஒளிபரப்பாக கூடிய சேனல் ஐயை நாம் இன்று வரை நம் இல்லங்களில் கண்டுகளித்து கொண்டிருக்கிறோம்.இலங்கை நாட்டு அரசின் ருபவாஹினி ஒளிபரப்பு கூட்டுதாபனம் முலம் தொடஙகப்பட்ட சேனல் ஐ தமிழ் நிகழ்ச்சிகளையும் மட்டைபந்து போட்டிகளையும் இதனுடாக வழங்கியது.மேலும் நாட்டின் தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தரும் தொலைக்காட்சியாக இருந்தது.இதன் தாக்கம் தமிழகத்திலும் கூட இருந்தது.ஆம் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் நாம் சிறிய டிஷ் ஆண்டெனா முலம் இந்தியாவின் கல்வி செயற்கைகோளான இன்சாட் 3சி முலமாக ஆசியா நாடு முழுவதும் கணகூடியதாக இருந்தது.
நீண்ட காலமாக இதன்னுடாக நாம் தெளிவான ஒளிபரப்பை பெற முடிந்தது.இலங்கையை பொருத்தமட்டிலும் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) முலமாக நாடு முழவதும் ஒளிபரப்பபடுகிறது. இலங்கை ருபவாஹினி ஒளிபரப்பு கூட்டுதாபனம் பின்பு
சேனல் ஐயை தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று புதிதாக நேத்ரா தொலைக்காட்சியாக பெயர் மாற்றம் செய்தது.நேத்ரா டிவியில் திரைப்படங்கள் பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் இசைநிகழ்ச்சிகள் செய்திகள் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இந்த நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சியை தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரை ஒட்டியுள்ள இராமேஸ்வரம் நெல்லை நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) வுடாக காண கூடியதாக உள்ளது.இலங்கையின் டயலாக் DTH வாயிலாக இதன் ஒளிபரப்பு நடைபெறுகிறது.
இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியாக திகழ்ந்தது சேனல் ஐ.தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்கும் தொலைக்காட்சியாக இன்று வரை ஒளிபரப்பாக கூடிய சேனல் ஐயை நாம் இன்று வரை நம் இல்லங்களில் கண்டுகளித்து கொண்டிருக்கிறோம்.இலங்கை நாட்டு அரசின் ருபவாஹினி ஒளிபரப்பு கூட்டுதாபனம் முலம் தொடஙகப்பட்ட சேனல் ஐ தமிழ் நிகழ்ச்சிகளையும் மட்டைபந்து போட்டிகளையும் இதனுடாக வழங்கியது.மேலும் நாட்டின் தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தரும் தொலைக்காட்சியாக இருந்தது.இதன் தாக்கம் தமிழகத்திலும் கூட இருந்தது.ஆம் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் நாம் சிறிய டிஷ் ஆண்டெனா முலம் இந்தியாவின் கல்வி செயற்கைகோளான இன்சாட் 3சி முலமாக ஆசியா நாடு முழுவதும் கணகூடியதாக இருந்தது.
நீண்ட காலமாக இதன்னுடாக நாம் தெளிவான ஒளிபரப்பை பெற முடிந்தது.இலங்கையை பொருத்தமட்டிலும் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) முலமாக நாடு முழவதும் ஒளிபரப்பபடுகிறது. இலங்கை ருபவாஹினி ஒளிபரப்பு கூட்டுதாபனம் பின்பு
சேனல் ஐயை தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று புதிதாக நேத்ரா தொலைக்காட்சியாக பெயர் மாற்றம் செய்தது.நேத்ரா டிவியில் திரைப்படங்கள் பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் இசைநிகழ்ச்சிகள் செய்திகள் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இந்த நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சியை தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரை ஒட்டியுள்ள இராமேஸ்வரம் நெல்லை நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) வுடாக காண கூடியதாக உள்ளது.இலங்கையின் டயலாக் DTH வாயிலாக இதன் ஒளிபரப்பு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment