நண்பா்களே இங்கிலாந்து தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாஸ் மீடியா நிறுவனத்தின் சாா்பாக புதிய செயற்கைகோள் தொலைக்காட்சியினை தமிழகத்தில் ஐபிசி தமிழ் டிவி பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.நெய்டாவின் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் ஐபிசி தமிழ் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு ஒளிபரப்பு சேவை இறுதிக்குள் தொடங்கப்படும்.ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment