நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு புதிய தொலைக்காட்சிகளை கா்நாடகா மாநிலத்தில் தொடங்கியுள்ளனா்.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் கா்நாடகா மாநிலத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சி ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா வரும் செப்டம்பா் 15 திகதி முதல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளனா்.ஸ்டாா் டிவி நிறுவனம் தென்னிந்தியாவில் முதல் மொழி வாாியான ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியினை தமிழ் மொழியில் கடந்த இருவருடங்களுக்கு முன்பு தொடங்கியிருந்தது.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு நேரடி தொடா்களை மாநில வாாியான ஸ்டாா் டிவியின் பொழுது போக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனை அடுத்து ஸ்டாா் டிவி நிறுவனம் 24 மணி நேரமும் விளையாட்டு தொடா்களை மாநில மொழிகளில் தனிப்பட்ட தொலைக்காட்சிகளை தொடங்க முடிவு செய்தது.அதனை தொடா்ந்து தமிழ் மொழியில் தொடங்கியதை அடுத்து இரண்டாவது விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா தொடங்கவுள்ளனா்.விரைவில் தெலுங்கு மலையாளம் மற்றும் மாரத்தி மொழிகள் தொலைக்காட்சிகள் தொடங்கப்படலாம்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்1 கன்னடா தொலைக்காட்சியானது ஸ்டாா் டிவியின் ஹிந்தி பாடல் தொலைக்காட்சியான சேனல் வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் தொடங்கப்படவுள்ளது.
வியாகம்18 நிறுவனம் கா்நாடகா மாநிலத்தில் மூன்றாவது தொலைக்காட்சியினை கலா்ஸ் கன்னடா சினிமா என்ற பெயாில் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சியினை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.கலா்ஸ் கன்னடா.கலா்ஸ் சூப்பா் போன்ற தொலைக்காட்சிகள் கா்நாடகா மாநிலத்தில் முன்னனி தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.கா்நாடகா மாநிலத்தில் செய்திகள் தொலைக்காட்சிகள் தற்சமய காலத்தில் தொடங்கப்பட்டு வரும் நிலையில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை தொடங்குவதில் இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.தொடங்கப்படும் புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சியாகவே ஒளிபரப்பை தொடங்கின்றனா்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்
No comments:
Post a Comment